Tuesday, December 30, 2008

kavimani kavithai

அன்பே…
எனக்காக அழ நினைத்தால்
என் கல்லறையில்
அமர்ந்து அழு….
உன்னால்

நான்தான் வாழமுடியவில்லை…
நீ விடும் ஒரு சொட்டு கண்ணீரால்
என் கல்லறையில்
முளைத்திட்ட
சிறு செடியாவது
வாழட்டுமே…

நம் காதலின் சின்னமாக…..

No comments:

Post a Comment