அன்பே…
எனக்காக அழ நினைத்தால்
என் கல்லறையில்
அமர்ந்து அழு….
உன்னால்
நான்தான் வாழமுடியவில்லை…
நீ விடும் ஒரு சொட்டு கண்ணீரால்
என் கல்லறையில்
முளைத்திட்ட
சிறு செடியாவது
வாழட்டுமே…
நம் காதலின் சின்னமாக…..
Tuesday, December 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment