Tuesday, December 30, 2008

Kavimani Kavithai

இறப்போம் என்று தெரியாமல்
பிறந்துவிட்டோம்-அது நம்
தவறல்ல
இறந்திடுவோம் என்று தெரிந்தும்
பெற்றுவிட்டார்கள் அது
அவர்களின் தவறும் இல்லை

அதுபோல்தான்....
நீ மறுப்பாய் என்று தெரியாமல்
காதலித்துவிட்டேன்-அது
உன் தவறல்ல
நீ மறுக்கிறாய் என்று தெரிந்தும்
காதலிக்கிறேன் -இதில்
என் தவறும் இல்லை

எல்லாம் காதலின் தவறு மட்டுமே?

No comments:

Post a Comment