Sunday, December 28, 2008

Enn Kadhal

நீ வந்து பேசுகையில் பூக்களுக்கு வருத்தம்தான். காற்றிலேயே தேன் குடித்து திரும்பி விடுகின்றனவாம் தேனீக்கள்!

Kavimani

No comments:

Post a Comment