Sunday, December 28, 2008

Enn Kadhal

இதயம்
மீண்டும் துளிர்த்தது
உன் வார்த்தைகளை
கண்டு....

புன்னகைத்த விழிகள்
மீண்டும் நனைந்தது
உன் பிரிவுகளை
கண்டு....

kavimani

No comments:

Post a Comment